Muthupet AIADMK Meeting poster


முத்துபேட்டையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்க்கான சுவரொட்டி

6 comments:

  1. AMMA VETTI PERUVATHU OORUYHI SERNDAMARAM HARIHARAN
    SANKARANKOVIL(TK)

    ReplyDelete
  2. To,
    MADAM JAYALALITHA AMMA

    FROM M.ALI
    H/O Dr.Mrs S.SHANTHA,
    MAHARASHTRA.

    LET US NOT GET WORRIED ABOUT THE POST POLL SESSION SURVEY OF HEADLINES TODAY'S LAST WEEK OF TAMILNADU ELECTION FLASHED.

    COZ,THIS IS THE MOUTH [VEERA VAIYU] OF HEADLINES TODAY WHICH FLASHED 30 DAYS BACK THAT AIADMK ALLAINCE WOULD SWEEP THE ELECTION,AND JUST IN ORDER TO MAKE ITS VIEWERS KNOW THAT IT IS NEUTRAL AND THEREFORE,NOW,WITH ITS MOUTH [NAARA VAIYU], AND DUE TO THE PRSSURE OF DELHI PEOPLE,FICTIOUSLY UTTERED THE CONTRARY SURVEY.

    WITH ALLAH'S GRACE,IT IS,INSHAH ALLAH,SURE THAT AIADMK ALLAINCE WOULD BE BUSY WITH THE DEALINGS OF FRAMING THE GOVERNANCE, NEXT SATURDAY 14-05-2011,AMEEN!
    ALL THE BEST TO " MADAM JAYALALITHA " AND TO THE FORMATION OF THE NEW GOVERNMENT.

    ReplyDelete
  3. கருணாநிதிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாயும், கலாநிதி மாறனுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயும் சுவிஸ் வங்கியில் உள்ளதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

    ReplyDelete
  4. கருணாநிதிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாயும், கலாநிதி மாறனுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயும் சுவிஸ் வங்கியில் உள்ளதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

    ReplyDelete
  5. தமிழக முதல்வரை கண்டிக்கிறோம்!

    பாட்டாளி குடிமக்களின் அடையாளமே குடிதான்! எங்கள் டாக்டர் ஐயாவை எதிர்த்து போராட்டம் அறிவிசிருக்கிற திருமாவளவன், எங்க ஐயாவுக்கு "குடிதாங்கி"-அப்படின்னு தந்த பட்டத்தோட பொருள் புரிந்துதான் நாங்க சரக்கையே அடிக்கிறோம்.
    ஒருமுறை எங்க ஐயா தைலாபுரம் தோட்டத்துல அரசியல் பத்தின பயிற்சி முகாம் நடத்தினாரு. அந்த முகாமில் "குடிக்கிற வன்னியனை நாய்க்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்" அப்படின்னு சொன்னார். அதிலிருந்து நாங்க தமிழகத்துல குடிக்கிறதையே விட்டுடோம்.
    இப்போல்லாம் எங்க வன்னிய இனம் உங்களோட கவர்மேண்டோட டாஸ்மாக் சரக்கை குடிக்கிறதில்லை. வன்னியர் ஆளக்கூடிய ரங்கசாமி கவர்மென்ட் சரக்கைதான் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம். ('சைடு-டிஷ்' கிழக்கு கடற்கரை சாலையில் வாங்கிகிட்டு இருக்கோம். மாமல்லபுரம் சித்திரை பெருவிழாவுக்குப்பின் அதையும் புதுச்சேரியிலதான் வாங்கப் போறோம்.) எங்களோட கொள்கை இப்படியிருக்க..வன்னியர் அரசின் சரக்கை குடிக்கக் கூடாதுன்னு சொல்கிற மாதிரி இருக்கிறது தமிழக முதல்வரின் பேச்சு! இதை அகில இந்திய வன்னியர் சங்கத்தின் "குடிதாங்கி" அணியின் சார்பில் கண்டிக்கிறோம்.

    - இவன், குடிதாங்கி பரம்பரை.

    ReplyDelete