துணைசெயலாளர் அறிக்கை

தற்போது கூடியுள்ளது அதிமுக பொதுக்குழு அல்ல. ஈபிஎஸ் - ஓபிஎஸ் பொதுக்குழு. இது செல்லாது. சசிகலாவிற்கு துரோகம் செய்தவர்கள், தமிழக மக்களுக்கு என்ன நன்மை செய்துவிடப் போகிறார்கள்.

இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வேலையை தொடங்கிவிட்டேன்.

- டிடிவி தினகரன்

சிதம்பரம் கன்டன போஸ்டர்

அண்ணண் டிடிவி கைதைக் கண்டித்து  சிதம்பரத்தில் கண்டன போஸ்டர்கள்..

தேவக்கோட்டை கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி ஆர்ப்பாட்டம்

நெல்லை தொகுதிமக்களின் எழுச்சி விடிவள்ளி.....!அழைக்கிறார்...!

அருமை அண்ணன் நயினார் நாகேந்திரன் (கழக கொள்கை பரப்பு துனை செயலாளர்)
மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

இடம்: பாளை ஜவகர் திடல்,
நாள்:14.5.2017
அண்ணன் TTV.தினகரன் அவர்களின் கரத்தை வலுப்படுத்த அணி திரண்டு வாரீர் நெல்லை நோக்கி.....!

நெல்லையை மிரள வைப்போம்....!

உசிலம்பட்டி கண்டன ஆர்ப்பாட்டம்

பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி அவர்களுக்கு நியாயம் வேண்டி மத்திய அரசை எதிர்த்து நடைபெற்ற உசிலம்பட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில்..

தூத்துக்குடி ஆலோசனை கூட்டம்

மதிப்பிற்குரிய TTV அண்ணனுக்கெதிரான அரசியல் சூழ்ச்சிகளை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து கழக நண்பர்களுடன் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி யில் 08-05-17 ல் நடந்தது... கூட்டத்தில் நடந்தவை.
1.மாண்புமிகு அம்மா அவர்களுக்கு மௌன அஞ்சலி
2.மாண்புமிகு அம்மா வழியில் ,சின்னம்மா வழிகாட்டலில் ,TTV அண்ணன் தலைமையில் செயல்படுவது.
3. #கழக_தலைமை_அலுவலகத்தில் அகற்றப்பட்ட சின்னம்மா & TTV அண்ணனின் படம் உள்ள பேனர் மீண்டும் வைக்க வேண்டும்..
4. மக்கள் செல்வருக்கு எதிரான அரசியல் சூழ்ச்சிகளை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடத்துதல்
4. ஏழை எளியோருக்கான #இலவச_போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் "மக்களுக்காக அம்மா" சார்பில் நடத்துதல்.
5. சமூகப் பணிகளில் ஈடுபட்டு TTV அண்ணன் கரத்தை வலுப்படுத்துதல்.
  என தீர்மானிக்ப்பட்டது....
கூட்டத்தில் கழக #வட்ட_செயலாளர்கள் , முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், மீனவர் அணி  #இளம்பெண்கள் பாசறை,#வழக்கறிஞர் பிரிவு ,சமூக ஊடக நண்பர்கள் கலந்து கொண்டனர்..... கழக தலைமை காத்திட தொண்டனின் ஆலோசனைகள் பலனளித்தது... கலந்து கொண்டோர் அனைவருக்கும் நன்றிகள்.. பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றிகள்....

modi and OPS

தமிழகத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் கூட்டாளியான மோடியும், பாரதிய ஜனதா கட்சியும் தொடர்ந்து இழைத்து வரும் துரோகப் பட்டியல்:

1. நெடுவாசல் மக்களின் போராட்டத்தின் போது அளித்த உறுதி மொழியை மீறி, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், ஹைட்ரோன் கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மோடி அரசு இன்று (27.03.17) ஒப்பந்தம் கையெழுத்து.

2. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஒட்டு மொத்த தமிழக மக்களின் கோரிக்கை ஏற்கமல், கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்தை தடை செய்துள்ளது மோடி அரசு.

3. நதி நீர் இணைப்பு, காவிரி மேலாண் வாரியம், வறட்சி நிவாரணம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வாரங்களுக்கு மேலாக தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தியும் அவர்களை சந்திக்காமல் அலட்சியம் செய்யும் மோடி அரசு.

4. உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டபோது, அதை ஏற்க மறுத்து தமிழகத்திற்கு வரலாற்றுத் துரோகம் இழைத்து விட்ட மோடி அரசு.

5. தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று கூறி, அப்பிரச்சனையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ராமேஸ்வரம் மீனவர்களின் பாரம்பரிய உரிமையை அடகு வைத்து விட்டது மோடி அரசு.

6. வறட்சி நிவாரணமாக தமிழக அரசு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாயை கோரியிருந்த நிலையில், வெறும் ஆயிரத்து 748 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழகத்தை ஏமாற்றிய மோடி அரசு

NAMAKKU NAAME நமக்கு நாமே சட்டையை கிழிப்போம் வா..

திருமிகு.தாமரை.எஸ்.ராஜேந்திரன் அவர்களை தொகுதி மக்கள் வரவேற்ற போது..

அரியலூர் மாவட்ட கழக செயலாளரும், தமிழக அரசு தலைமை கொறடா, சட்டமன்ற மனுக்கள் குழு தலைவருமான திருமிகு.தாமரை.எஸ்.ராஜேந்திரன் அவர்களை தொகுதி மக்கள் வரவேற்ற போது..

amma government..

*முதல்வராக பொறுப்பேற்று முதல் 5 கோப்புகளில் முதல்வர் பழனிசாமி கையெழுத்து*

🌱 500 மதுக்கடைகள் மூடல்

🌱பெண்கள் ஸ்கூட்டி வாங்க 50 % மானியம்

🌱கர்ப்பிணி உதவித்தொகை ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு.

🌱மீனவர் தனி வீட்டுவசதி திட்டம்.

🌱வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை இருமடங்காக உயர்வு

சின்னம்மா வி.கே.எஸ்

யாருடா ஆயாம்மா?

கவர்னர் பயந்து மும்பாயில பதுங்கறாரு

ஊர்ல இருக்க இந்து ராம் , குருமூர்த்தி  மாதிரி அத்தனை தமிழ் விரோதியும் ராத்திரி பகலா கண்ணு முழிச்சு வேலை பாக்கிறானுங்க

இந்தியாவோட பிரதமர் கள்ளத்தனமா  தி.மு.க கூட பேசுறாரு

முதுகிலே குத்த ஓ .பி. எஸ் மாதிரி ரெண்டு பேரு..

ஒரு பக்கம் பொய்குற்றச்சாட்டு போட சி.பி.ஐ.

பொய்யா  தகவல் போட ஊடகம் அத்தனையும்
watsapp , twitter ல வதந்தியை கிளப்ப காவி பட்டாளம்

அதை நம்ப கொஞ்சம் முட்டாள் கூட்டம்

மத வெறி பா.ஜ .க ல இருந்து
மதச்சார்பின்மை பேசற தி.மு.க வரைக்கும்
ஒத்த பொம்பளை கிட்ட மோதிப் பாக்கிறானுங்க.

தன் மேல விழுந்த பழி அத்தனையும் தாங்கிகிட்டு தமிழ்நாட்டை காவிப்பட்டாளத்துக்கிட்ட இருந்து காப்பாத்த ஒத்தை ஆளா சண்டை போடற சின்னம்மா ஆயாம்மாவா?

இப்படி இருந்தா உலகத்தில ஒவ்வொரு பொண்ணும் ஆயாம்மா தாண்டா ஆக்கணும் நொன்னைகளா.

கீழே உள்ள இப்போது சின்னம்மா அவர்கள் தனது கட்சி எம்.பி. க்களை சந்திக்கும் போது எடுத்தது..

Real face of O.P.S

ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் நீக்கம் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு..

District level party meet

Chinnamma today met District level party functionaries at Party Head Quarters.