AIADMK Logo,AIADMK Flag







அதிமுக சின்னம் மற்றும் கொடி..

Puratchi Thalaivi Jayalalitha







அம்மாவுக்கு புரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கும் மக்கள்..

Jayalalitha,vanakkam,ninaivu vanakkam,paying homage,MGR,


புரட்சிதலைவருக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்யும் அம்மா

jackpot for aiadmk

அதிமுகவிற்கு அடித்த ஜாக்பாட் பத்திரிக்கை செய்தி..

AIADMK, kilai kazhagam,karnavur,mannargudi


எங்கள் புரட்சிதாய், இதயதெய்வம், தங்க தாரகை "அம்மா " அவர்கள் தான் எங்கள் உயிர்"..,"எங்கள் கடவுள்" .., "அவர் என்ன சொன்னாலும் அது தான் சரி "

எங்கள் உயிர் நாடியே! எங்கள் உயிர் சுவாசமே!

"நீரின்றி அமையாது உலகு!
...அதுபோல் நீர் இன்றி அமையாது எங்கள் வாழ்வு!!

கட்டளையிடுங்கள், எங்கள் அன்னையே!

"சூரியனை பிடித்து, உங்கள் காலணியாக்க வேண்டுமா! அல்லது இமயமலையை இல்லாமல் செய்ய வேண்டுமா! அணுவை அண்டம்மாக்க வேண்டுமா! அல்லது அண்டத்தை அணுவாக்க வேண்டுமா! கடல் நீரை காற்றாக வேண்டுமா! அல்லது காற்றை கடல் நீர்ராக்க வேண்டுமா! நீங்கள் சொல்லுங்கள் எங்கள் இதயதெய்வமே!
நீங்கள் சொல்லி முடிப்பதற்குள், நாங்கள் செய்து முடித்து இருப்போம்! இப்படிக்கு உங்கள் நலம் விரும்பும் உங்கள் பக்த கோடிகள்!!

ஒரே கடவுள் இதயதெய்வம் அம்மா! ஒரே கோவில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்!"

புரட்சி தலைவி "அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா " இந்த மூன்று எழுத்தில் தான் உலகம் "

நான் கட்சிக்கு செய்யும் பெரிய தொண்டாக நினைப்பது "புரட்சிதலைவி அம்மாவின்" விசுவாசியாகவும் கழக சகோதரன்யாகவும் எந்த ஒரு பதிவிக்கும் ஆசை படாமல் கட்சியின் ஒரு தொண்டனாக இருப்பதை பெருமையாக நினைகின்றேன்..,

"எங்கள் புரட்சிதாய் ஊட்டியில் இருக்கும் மலரில்லை உங்கள் சூர்யன் வெப்பதில் காய்ந்து போக, பாலைவனத்தில் இருக்கும் மலர் வீரத்தில்"

"என்றும் அம்மாவின் வழியில் என் பயணம் தொடரும்
-Raja Jayapal,mannargudi

அம்மா ஜெ.ஜெயலலிதா










அம்மாவின் வருகையைக் காண வழிநெடுக கூடிய மக்கள் வெள்ளம்..

samuga virothigalin mirattal kadithangal, அதிமுக மதுரை பொதுக்கூட்டம்



தஞ்சாவூரில் இருந்தும் அம்மாவுக்கும் ஜெயாதொலைக்காட்சிக்கும் மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக தகவகல்கள் தெரிவிக்கின்றன..
இது குறித்து இதுவரை அரசு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பது மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கவில்லை..
எனனெனில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது அனைவரும் அறிந்ததே..
இது போன்ற நிலைப்பாடுகள் ஹிட்லரையும் முசோலினியையும் மற்றும் ராஜபக்சேவையும் நினைவுக்கு கொண்டுவருகின்றன..

இது போன்ற சமுகவிரோதிகள்.
விரைவில் வேரருக்கப்படுவார்கள்..
என்பது மட்டும் நிதர்சனமான உண்மை..
தமிழ்நாட்டில் நல்லாட்சி மலர்ந்திட அம்மா தலைமையில் மதுரையில் சங்கமிப்போம்..

puratchi thalaivi maanbumigu amma



அம்மாவின் வருகையை ஒட்டி திருநெல்வேலி மாநகரில் வைக்கப்பட்டு இருந்த பதாகைகளில் ஒன்று

pattali makkal thalaivi






பாட்டாளி மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் திகழும் அம்மா..

ajith,vijay meets amma, youtube video



சைதை துரைசாமி அவர்களின் இல்லத்திருமணத்தில் அம்மா அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது நடிகர் அஜித்,மற்றும் விஜய் அம்மாவை சந்தித்தனர்..

amma in election campaign

தேர்தல் பிரச்சாரத்தில் அம்மா அவர்கள் உரையாற்றும் நிகழ்வு..



anna auto ottunargal sangam,veinthaankulam,palayamkottai



அண்ணா ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் வேயிந்தாங்குளம் பாளையங்கோட்டை

pasum pon muthuramalinga thevar ninaivu naal



தெய்விகமும் தேசியமும் இரு கண்கள் என்ற பசும்பொன் தேவர் ஐயாவின் திருஉருவ சிலைக்கு வணக்கம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்யும் அம்மா

J.Jayalalitha,Ajith,Shalini ,Sythai Duraisamy illa thirumanam




சைதை துரைசாமி அவர்களின் இல்லத்திருமணத்தில் அம்மா அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது தல அஜித் அவர்கள் உடனிருந்தார்..

thalavai sundaram,amma peravai seyalalar,admk poster



அதிமுக சார்பில் திருநெல்வேலியில் வைக்கப்பட்டு இருந்த பதாகைகளில் ஒன்று

Puratchithalaivar,PONMANA CHEMMAL, MGR aiadmk party id card

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் உறுப்பிணர் அடையாள அட்டை..

amma jayalalitha

அம்மா என்றால் அன்பு..


குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் அம்மா..

MAKKAL THILAGAM MGR,pon mana senmmal m.g.ramachandaran


பொன்மனசெம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள்..

tirunelveli v.om kumar marriage,admk leaders s.s.chandran,o.panneerselvam





திருநெல்வேலியில் நடைபெற்ற திருமணவிழாவில் அதிமுக தலைவர்கள்.
மணக்மக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்

aiadmk madurai meeting,jayalalitha speech



அம்மா மதுரையில் பொதுக்கூட்டம் என்று அறிவித்ததிலிருந்தே சிலர் நேரடியாகவும் மறைமுகமாவும் அந்த பொதுக்கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் திவிரமாக முனைப்பு காட்டிவருகின்றனர்..
சில சமுகவிரோத ச(க்)கதிகள் அம்மாவுக்கே மிரட்டல் கடிதம் எழுதும் வரைக்கும் சென்றனர்..
இவற்றை எல்லாம் தாண்டி அம்மா அவர்கள் நிச்சயமாக பொதுக்கூட்டம் நடக்கும் என அறிவித்துள்ளார்கள்..
விரைவில் அனைவரும் மதுரையில் சங்கமிப்போம்..

மேலும் மதுரை பொதுக்கூட்ட நிகழ்வுகளுக்கு இங்கு கிளிக் செய்யவும்

அதிமுக மதுரை பொதுக்கூட்டம்



மதுரையில் வெகுவிரைவில் அம்மா தலைமையில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தின் நிகழ்வுகள் அவ்வப்போது இங்கு பதியப்படும்..

18-10-2010 அன்று மதுரையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் சங்கமிப்போம்..
நமது கோவை,திருச்சி பொதுக்கூட்ட மக்கள் வெள்ள வரலாற்றை பின்னுக்குத்தள்ளி புதிய சரித்திரம் படைப்போம்..
நாளை நமதே..

அடுத்த தகவல் வரும்வரை ரத்தத்தின் ரத்தங்கள் காத்திருக்கவும்..
நன்றி..

m.g.ramachandran,nadigar thilagam sivaji ganesan,jayalalitha



புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுடன் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்..

irattai ilai sinnam,vote for Two Leaves



தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்போம்..

arignar anna 102nd birthday,அறிஞர் அண்ணா 102வது பிறந்தநாள்



இந்த நாளில்(15-9-2010) அண்ணாவை நினைவுகூறும் வேளையில் தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம்..

aiadmk ilaignar pasarai



தமிழக இளைஞர்களின் மற்றும் இளம்பென்களின் அடையாளம் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பென்கள் பாசறை

don't sell your vote for money, tamilnadu Election 2011


பணத்திற்காக ஓட்டை விற்க மாட்டேன் என உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்
பொது நலன் கருதி தெரிவிப்பது admkpasarai blog

admk trichy meeting you video,amma speeh,puratchi thalaivi

திருச்சி அதிமுக பொதுக்கூட்டத்தில் புரட்சிதலைவி அம்மா அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி திரண்டு இருந்த அ.தி.மு.க மக்கள் வெள்ளத்தினை பற்றிய உரை..

selvi jayalalitha tiruchirapalli meeting speech about karunanidhi,tamil nadu fisher man,admk trichy meeting



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றேக் கழகம் சார்பில் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மா அவர்கள் கருணாநிதியை பற்றியும் அவர் மீனவர்களை பேராசைக்காரர்கள் என்று விமர்சித்துப் பற்றியும் ஆற்றிய உரை..