aiadmk madurai meeting,jayalalitha speech



அம்மா மதுரையில் பொதுக்கூட்டம் என்று அறிவித்ததிலிருந்தே சிலர் நேரடியாகவும் மறைமுகமாவும் அந்த பொதுக்கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் திவிரமாக முனைப்பு காட்டிவருகின்றனர்..
சில சமுகவிரோத ச(க்)கதிகள் அம்மாவுக்கே மிரட்டல் கடிதம் எழுதும் வரைக்கும் சென்றனர்..
இவற்றை எல்லாம் தாண்டி அம்மா அவர்கள் நிச்சயமாக பொதுக்கூட்டம் நடக்கும் என அறிவித்துள்ளார்கள்..
விரைவில் அனைவரும் மதுரையில் சங்கமிப்போம்..

மேலும் மதுரை பொதுக்கூட்ட நிகழ்வுகளுக்கு இங்கு கிளிக் செய்யவும்

1 comment: